தி.மலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுவார்கள். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த 3 மாதங்களாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆனி மாதமும் கிரிவலம் செல்வதற்கும் தடை விதித்து ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,“ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 4 மற்றும் 5-ம் தேதி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

22 hours ago

மேலும்