திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுவார்கள். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த 3 மாதங்களாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஆனி மாதமும் கிரிவலம் செல்வதற்கும் தடை விதித்து ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,“ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 4 மற்றும் 5-ம் தேதி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யவும் அனுமதி இல்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago