ஹாட் லீக்ஸ்: ஆளுநருக்கு அழைப்பு - அதுக்குள்ள ஒரு கணக்கு!

By செய்திப்பிரிவு

கடந்த வாரம் கோவையில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஆளுநரை இந்த விழாவுக்கு அழைத்து வந்ததே உள்ளூர் ஆளும்கட்சி விவிஐபி தான் என்கிறார்கள். அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்துவரும் அந்த விவிஐபி-யின் குடும்பம் தெலங்கானாவிலும் ஆயிரம் கோடி ரூபாய்க்காக புராஜெக்ட் ஒன்றை குறிவைத்திருக்கிறதாம். அதற்கான பூர்வாங்க வேலைகள் எல்லாம் முடிந்து கோப்பு அரசின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறதாம். அதை சுபிட்சமாக முடிக்க வசதியாகவே ஆளுநரை கோவைக்கு அழைத்து குளிர்வித்திருக்கிறதாம் விவிஐபி குடும்பம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்