சென்ட்ரல், பேசின்பிரிட்ஜ் இடையே பாதுகாப்பு பணிகள் தீவிரம்

சென்னை சென்ட்ரல், பேசின்பிரிட்ஜ் இடையே பாதுகாப்பை தீவிரப்படுத்த ரயில்வே போலீஸ் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ரயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘பேசின்பிரிட்ஜ் - சென்ட்ரல் இடையே விரைவு ரயில்கள் வரும்போது நகை மற்றும் பணம் கொள்ளை போகும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. எனவே, இப்பகுதியில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்