பண்ருட்டி நகர திமுக செயல் வீரர்கள் கூட்டம் அவைத் தலைவர் பச்சையப்பன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசும்போது:
தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியவேண்டும் என போலீஸார் பொதுமக்களுக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர். ஆனால் தரமான ஹெல்மெட்டுக்குத் தட்டுப் பாடு நிலவி வருகிறது. எனவே ஹெல்மெட் அணிய 6 மாத காலம் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். பண்ருட்டி நகராட்சி செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியநிலையில் இருப்பதால், நகரின் அத்தியாவசியப்பணிகள் எதுவும் முறையாக நடைபெற வில்லை. அதிகாரிகள் உடனடியாக நட வடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago