தூத்துக்குடி மாவட்டத்தில் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ஓடை செல்வம், சி.பி.ராஜா, சீத்தாபதி ஆகியோர் சென்னையில் எழும்பூர், பெரியமேடு, புதுப்பேட்டை பகுதிகளில் சுற்றிவருவதாக சென்னை ரவுடி ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் நேற்று மாலை அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் கூட்டாளிகள். இதேபோல் அடையாறில் வேலு என்ற ரவுடியும் கைது செய்யப்பட்டார்,
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago