சென்னையில் 4 ரவுடிகள் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ஓடை செல்வம், சி.பி.ராஜா, சீத்தாபதி ஆகியோர் சென்னையில் எழும்பூர், பெரியமேடு, புதுப்பேட்டை பகுதிகளில் சுற்றிவருவதாக சென்னை ரவுடி ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் நேற்று மாலை அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் கூட்டாளிகள். இதேபோல் அடையாறில் வேலு என்ற ரவுடியும் கைது செய்யப்பட்டார்,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்