திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் சார்பில் 3 அலகுகள் கொண்ட அனல் மின் நிலையம் இயங்குகிறது. இதில், 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த 22-ம் தேதி முதல், 2- வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 3- வது அலகில், நிலக்கரி கையாளும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் 3- வது அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், தற்போது, வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அனல்மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago