அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, சென்னை வர்த்தக மையத்தில் நாளை நடக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ரமலானை முன்னிட்டு அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் நாளை மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
மேலும், அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago