அதிமுக சார்பில் நாளை இப்தார் நோன்பு திறப்பு: முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பு

By செய்திப்பிரிவு

அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, சென்னை வர்த்தக மையத்தில் நாளை நடக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

ரமலானை முன்னிட்டு அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் நாளை மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.

மேலும், அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்