மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குரூப்-2 போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இவ்வகுப்புகள் இன்று தொடங்கி ஜூலை மாதம் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவள்ளூரில் உள்ள லட்சுமி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago