கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி கூட்டம் நடத்த வி.சி. கட்சி முடிவு

விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி யரசு, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என் பதை வலியுறுத்தி சென்னையில் மிகப்பெரிய கருத்தரங்கை நடத் தினோம். அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்த திருமாவளவன் யோசனை கூறியுள்ளார். அதன டிப்படையில் தமிழகம் முழுவதும் நடக்கும் எங்களது வெள்ளி விழா பொதுக்கூட்டங்களில் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி பேச உள்ளோம். இது தொடர்பான பாடல்களை கவிஞர்கள் கபிலன், இளையகம்பன் உள்ளிட்ட வர்கள் எழுதவுள்ளனர் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 secs ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்