மாணவியிடம் திருடிய பொருட்கள் மீட்பு

சென்னையில் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் நாகசரண்யா(22) சிலதினங் களுக்கு முன்பு தனது சொந்த ஊரான மதுரைக்குச் செல்ல முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிரு ந்தார்.

தனது சான்றிதழ்கள், லேப்டாப், செல்போன் ஆகிய வற்றை ஒரு பேக்கில் வைத்து எடுத்து வந்தார். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது, அவரது பேக்கை காணவில்லை. புகாரின்பேரில் போலீஸார் பேக்கை திருடிச் சென்ற பெரிய மிளகுபாறையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரை கைது செய்து பொருட்களை மீட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்