ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக அகில இந்திய தேசிய லீக் தலைவர் எஸ்.ஜே. இனாயத்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘5-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் சிறுபான்மையின ரின் பாதுகாவலராக ஜெயலலிதா விளங்குகிறார். எனவே, ஆர்.கே.நகரில் அவரது வெற்றிக்காக அகில இந்திய தேசிய லீக் கட்சி பிரச்சாரம் செய்யும்’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago