தென்மேற்கு பருவமழை நாளை தொடங்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங் களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங் களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அதிகபட்சமாக சென்னையில் 37.8 டிகிரி வெயில் பதிவாகியுள் ளது. கரூரில் 37 டிகிரி, பாளையங் கோட்டையில் 36.5 டிகிரி, சேலத்தில் 35.6 டிகிரி, மதுரையில் 34.2 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago