தமிழகத்தில் மழை தொடரும்

By செய்திப்பிரிவு

தென்மேற்கு பருவமழை நாளை தொடங்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங் களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங் களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அதிகபட்சமாக சென்னையில் 37.8 டிகிரி வெயில் பதிவாகியுள் ளது. கரூரில் 37 டிகிரி, பாளையங் கோட்டையில் 36.5 டிகிரி, சேலத்தில் 35.6 டிகிரி, மதுரையில் 34.2 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்