சென்டாக்: விண்ணப்பிக்க ஜூன் 5 வரை அவகாசம்

By செய்திப்பிரிவு

மருத்துவம், பொறியியல் படிப்புக்களுக்கான சென்டாக் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்டாக் தரப்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் காலதாமதமாக வெளியிடப்பட்டதால் மாணவர்கள் உரிய காலத்துக்குள் இணையதளம் மூலமாக சென்டாக் விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியவில்லை. இதனால் காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வந்தன. எனவே 2-ம் தேதி (இன்று) இரவு 12 மணி முதல் 4-ம் தேதி வரை இணையத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். வரும் 5-ம் தேதி மாலை விண்ணப்பங்களை நேரில் வந்து அலுவலகத்தில் தரலாம்.

இக்காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்