சர்ச் இடிந்து விபத்து

திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனியில் செயிண்ட் பீட்டர் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. 3 மாடிகள் கொண்டதாக இந்த ஆலயம் கட்டப்படுகிறது.

நேற்று இரவு 9 மணியளவில் இங்கு 25-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முதல்தளத் துக்கான செண்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதிதாக கட்டப்படும் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட வர்கள் அலறினர். தீயணைப்பு படையினரும், போலீஸாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரவு 9.30 மணி வரை 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடு களுக்குள் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்