சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள தால் தேர்தல் நடத்தை விதிமுறை யின் காரணமாக வரும் ஜூன் 1-ம் தேதி முதல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்தி:
இந்திய தேர்தல் ஆணையம் சென்னை மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டமன்ற தொகு திக்கு வரும் ஜூன் 27-ம் தேதி இடைத் தேர்தல் அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து ஜூன் 26-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. ஆகவே சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறாது. இந்த நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வரும் வரை நீடிக்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago