காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் தலா 3 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் தலா 2 பேர் தேர்வு செய்யப்பட்டு, தமிழகத்தில் சிறந்து விளங்கும் பள்ளியில் மேல்நிலைக் கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்குகிறது.தேர்வு செய்யப்படும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி, பராமரிப்பு, விடுதிக் கட்டணம், சிறப்புப் பயிற்சிக் கட்டணம் என ஓராண்டுக்கு ரூ. 28 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு ரூ. 56 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago