பி.இ. சேர்க்கை விண்ணப்ப விநியோகம் மே 29-ல் நிறைவு

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 29-ம் தேதி நிறைவடைகிறது.

இதுகுறித்து சென்னையில் பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் ரேமண்ட் உத்தரியராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.

''கடந்த ஆண்டு 2 லட்சத்து 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் 60 மையங்களில் 2 லட்சம் பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை பூர்த்தி செய்யப்பட்ட ஒரு லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

570 கல்லூரிகளில் உள்ள 1,80,000 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்'' என்று ரேமண்ட் உத்தரியராஜ் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்