திருவண்ணாமைலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (3-ம் தேதி) மாலை 4.23 மணிக்கு தொடங்கி நாளை (4-ம் தேதி) மாலை 6.10 மணிக்கு பங்குனி மாத பவுர்ணமி நிறைவு பெறுகிறது. வெள்ளிக்கிழமை (இன்று) இரவு முதல் கிரிவலம் வர உகந்த நேரம் என்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிரிவலத்தையொட்டி பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago