ரூ.1,200 கோடி மதிப்புள்ள 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலர் க.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பங்கு வடிவிலான ரூ.1,200 கோடி மதிப்புள்ள 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் வரும் 13-ம் தேதி நடத்தப்படும்.
போட்டி ஏலக் கேட்புகளை காலை 10.30 முதல் பகல்12 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகளை காலை 10.30 முதல் 11.30 மணிக்குள்ளாகவும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் 13-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago