சேலத்தில் 5-ல் தேமுதிக மகளிரணி மாநாடு

By செய்திப்பிரிவு

சேலத்தில் வரும் 5-ம் தேதி நடக்கவுள்ள தேமுதிக மகளிரணி மாநாட்டில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அழைப்புவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒவ்வொருவரின் வாழ்விலும் பெண்கள் முக்கிய அங்கமாக திகழ்கிறார்கள்.

சிறப்பு வாய்ந்த பெண்களின் நலனை காக்கும் வகையில் மதுவை ஒழிப்போம், பாலியல் வன்கொடுமை தடுப்போம், பெண்ணுரிமை காப்போம் என்ற முழக்கத்துடன் சேலம் போஸ் மைதானத்தில் ஏப்ரல் 5-ம் தேதி மாலை 4 மணிக்கு தேமுதிக மகளிர் அணி பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் அன்னையர்களும், சகோதரிகளும், பொது மக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்