சேலத்தில் வரும் 5-ம் தேதி நடக்கவுள்ள தேமுதிக மகளிரணி மாநாட்டில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அழைப்புவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒவ்வொருவரின் வாழ்விலும் பெண்கள் முக்கிய அங்கமாக திகழ்கிறார்கள்.
சிறப்பு வாய்ந்த பெண்களின் நலனை காக்கும் வகையில் மதுவை ஒழிப்போம், பாலியல் வன்கொடுமை தடுப்போம், பெண்ணுரிமை காப்போம் என்ற முழக்கத்துடன் சேலம் போஸ் மைதானத்தில் ஏப்ரல் 5-ம் தேதி மாலை 4 மணிக்கு தேமுதிக மகளிர் அணி பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அன்னையர்களும், சகோதரிகளும், பொது மக்களும் திரளாக பங்கேற்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago