குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம், நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை, விடுமுறை நாட்கள் நீங்களாக பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ள நபர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago