மின்கட்டண உயர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில், மின்கட்டன உயர்வு குறித்த மின்வாரிய உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த பொதுநல வழக்கை மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து நவம்பர் 16-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மின்பகிர்மானக் கழகம், மின்சார ஒழுங்கு முறை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்