சென்னை உயர் நீதிமன்றத்துக்கான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக சு.ஸ்ரீனிவாசன் (வயது 52) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிக்கையை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை வெளியிட்டுள்ளது.
பி.எஸ்சி., பி.எல் பட்டம் பெற்றுள்ள ஸ்ரீனிவாசன், 1993-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். உச்சநீதிமன்றத்தில் பணியாற்றியிருக்கும் இவர், 1997-ம் ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞராகவும், தெற்கு ரயில்வே வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர், தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago