திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே காந்தி நகரை அடுத்த பெருமாள் அடிபாதம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (34). லாரி ஓட்டுநரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். கடந்த 15-ம் தேதி பெருமாள் அடிபாதம் பகுதியில் சரவணன் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சோழவரம் போலீஸார் விசாரணை நடத்தி, நேற்று பாடிய நல்லூர்-மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த பாலா என்ற பாலசுப்பிரமணியன் (32), காந்தி நகர் வெங்கடேசன் (31), மணலி புதுநகர் மனீஸ் (19), செங்குன்றம் காவல்நிலைய எஸ்ஐயின் மகன் சந்தோஷ்குமார் (24), கார்த்திக் (24), பாடியநல்லூர் பாபு (20) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago