மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 19 கோட்டங்களில் இன்று சிறப்பு முகாம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக மின்​சார வாரி​யம், மின்​சா​ரம் தொடர்​பான புகார்​களுக்கு தீர்வு காண்​ப​தற்​காக, இன்று (ஏப். 5) காலை 11 மணி​முதல் மாலை 5 மணிவரை தமிழகத்​தில் உள்ள அனைத்து மின்​வாரிய செயற்​பொறி​யாளர்​கள் அலு​வலங்​களி​லும் ஒரு​நாள் சிறப்பு முகாம் நடத்த ஏற்​பாடு செய்​துள்​ளது.

சென்​னை​யில் 19 கோட்​டங்​களில் இந்த சிறப்பு முகாம் நடை​பெறுகிறது. இதன்​படி, மயி​லாப்​பூர் கோட்​டத்​தில், வள்​ளுவர் கோட்​டம் துணைமின் நிலையம், எழும்​பூர் கோட்​டத்​தில், எழும்​பூர் துணைமின் நிலையம், அண்ணா சாலை கோட்​டத்தில் சிந்​தா​திரிபேட்​டை, தி.நகர் கோட்டத் தில் மாம்​பலம் துணை மின் நிலையம், பெரம்​பூர் கோட்​டத்​தில் செம்​பி​யம் துணைமின் நிலைய வளாகத்தில் நடை​பெறுகிறது.

இதே​போல், தண்​டை​யார்​பேட்டை கோட்​டத்​தில் தண்​டை​யார்​பேட்​டை, வியாசர்​பாடி கோட்​டத்​தில் வியாசர்​பாடி தொழிற்​பேட்டை துணைமின் நிலைய வளாகம், பொன்​னேரி கோட்​டத்​தில், வெண்​பாக்​கம் துணைமின் நிலைய வளாகம், அம்​பத்​தூர் கோட்​டத்​தில் எஸ்டேட் துணைமின் நிலைய வளாகம், ஆவடி கோட்​டத்​தில் ஆவடியிலும், அண்ணா நகர் கோட்​டத்​தில் 11-வது பிர​தான சாலை, கிண்டி கோட்​டத்​தில் கே.கே.நகர், போரூர் கோட்​டத்​தில் எஸ்​.ஆர்​.எம்​.சி. துணைமின் நிலைய வளாகம், கே.கே.நகர் கோட்​டத்​தில் கே.கே. நகர், அடை​யாறு கோட்​டத்​தில் வேளச்சேரி துணைமின் நிலைய வளாகம், தாம்​பரம் கோட்​டத்​தில் புதுத்​தாங்​கல் துணைமின் நிலையவளாகம், சோழிங்​கநல்​லூர் கோட்​டத்​தில் துணைமின் நிலைய வளாகம், குளோபல் மருத்​து​வ​மனை அரு​கில், சேரன் நகர், பல்​லா​வரம் கோட்​டத்​தில் துணைமின் நிலைய வளாகம், ஐ.டி.​காரி​டார் கோட்​டத்​தில்டைடல் பார்க் துணைமின் நிலைய வளாகத்தில் நடை​பெறுகிறது. இதில் மின் நுகர்​வோர் பங்​கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்