தமிழக அரசின் நிதி குறித்த தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் நிதி குறித்த தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்வதற்காக ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்திய அரசியல் சட்டப்பிரிவு 151(2)-ன் படி, தமிழக அரசின் கணக்குகள் குறித்த தணிக்கை அறிக்கையை ஆளுநரிடம் அளிக்க வகை செய்கிறது. இந்த அறிக்கை மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இதன்படி, 2023 மார்ச் 31-ல் முடிவடைந்த நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதி குறித்த தலைமை தணிக்கை அதிகாரியின் தணிக்கை அறிக்கை மாநில சட்டப் பேரவையில் தாக்கல் செய்வதற்காக நேற்று ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்