‘அந்த தியாகி யார்?’ - திருச்சியில் சுவரொட்டி​யால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

திருச்சி: தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் அதி​முக சார்​பில் ஒட்​டப்​பட்​டுள்ள ‘அந்த தியாகி யார்?’ என்ற போஸ்​ட​ரால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. திருச்​சி, மயி​லாடு​துறை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் அதி​முக சார்​பில் ‘அந்த தியாகி யார்?’ என்ற தலைப்​பில் சுவரொட்​டிகள் ஒட்​டப்​பட்​டுள்​ளன.

அதில், ‘டாஸ்​மாக் ஊழல்- பாட்​டிலுக்கு 10 ரூபாய், விற்​பனை​யில் ரூ.1,000 கோடி, உரிமம் வராத பார்​கள் மூலம் ரூ.40,000 கோடி ஊழலா? என மக்​கள் கேள்வி என்​றும், 1,000 ரூபாய் கொடுப்​பது போல கொடுத்து ரூ.1,000 கோடி அமுக்​கிய அந்த தியாகி யார்?’ என்​றும் கேள்வி எழுப்​பப்​பட்​டுள்​ளது.

அதி​முக சார்​பில் இரவோடு இரவாக ஒட்​டப்​பட்​டுள்ள இந்த சுவரொட்​டிகள் அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்