அக​விலைப்​படி​யுடன் கூடிய ஓய்​வூ​தி​யம் வழங்​க ​கோரி சத்துணவு ஊழியர்​கள் ஆர்ப்​பாட்​டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சத்​துணவு ஊழியர்​களாக பணி​யாற்றி ஓய்​வு​ பெற்​றவர்​களுக்கு அகவிலைப்​படி​யுடன் கூடிய ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும். அரசு ஊழியர்​களுக்கு வழங்​கு​வது​போல் மருத்​து​வக் காப்​பீடு வழங்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தமிழ்​நாடு சத்​துணவு மற்​றும் அங்​கன்​வாடி ஓய்​வூ​தி​யர் சங்​கத்​தின் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நேற்று நடை​பெற்​றது. இதில் 100-க்​கும் மேற்​பட்ட சத்​துணவு ஊழியர்​கள் பங்​கேற்​றனர்.

ஆர்ப்பாட்​டத்​துக்கு சங்​கத்​தின் மாவட்டத் தலை​வர் ஏ.முத்​துலிங்​கம் தலைமை தாங்​கி​னார். ஆர்ப்​பாட்டம் குறித்து சங்​கத்​தின்பொருளாளர் இந்​தி​ராணி கூறியதாவது: இன்​றைய கால​கட்​டத்​தில் ரூ.2 ஆயிரம் ஓய்வூதிய தொகையை வைத்து வாழ்க்​கையை நடத்த முடிய​வில்​லை. எனவே அகவிலைப்​படி​யுடன் கூடிய ஓய்​வூ​தி​ய​மாக ரூ.6,750 வழங்க வேண்​டும் என தொடர்ந்து 8 ஆண்​டு​களாக போராட்​டங்​களை நடத்தி வரு​கிறோம். இது​வரை எங்​களது கோரிக்​கைக்கு தீர்வு கிடைக்​க​வில்​லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்