ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக படகு ஒன்று அந்நாட்டு நீதிமன்றத்தினால் ஏலம் விடப்பட்டது.
27.12.2022ல் நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பைபர் படகில் 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்பகுதியில் அந்நாட்டு மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
வல்வெட்டுத்துறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதிமன்றம் 4 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து பைபர் படகையும் அதிலிருந்த உபகரணங்களையும் நாட்டுடமையாக்கியது.
இந்நிலையில், நாட்டுடமையாக்கப்பட்ட இந்த படகு, மோட்டார், வலைகள், நங்கூரம், குளிர்சாதனப் பெட்டி, ஜிபிஎஸ் கருவி ஆகியன பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் ஏலமிடப்பட்டது.
» ‘‘தமிழக ஸ்டைலில் பேசட்டுமா?’’ - பத்திரிகையாளர் சந்திப்பை பாதியில் முடித்த எல். முருகன்
» திருப்பரங்குன்றம் விவகாரம் | மதவெறி அமைப்புகளை புறக்கணிக்க திமுக கூட்டணி வேண்டுகோள்
இவை தனித்தனியாக மொத்தம் இலங்கை மதிப்பில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 100 ரூபாய்க்கு (இந்திய மதிப்பில் ரூ.1.65 ஆயிரம்) பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago