தமிழர் நலனுக்காக தமாகா பாடுபடும்: ஜி.கே.வாசன் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் மாநில காங்​கிரஸ் கட்சி​யின் 11-ம் ஆண்டையொட்டி அதன் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளி​யிட்ட அறிக்கை​: பெருந்​தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆசியோடு இயக்கம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை கட்சி​யின் தலைவர்கள் முதல் தொண்​டர்கள் வரை தொடர்ந்து இயக்​கத்​துக்​காக, மக்களுக்காக உழைத்து வருவது கட்சிக்கு பலம் சேர்க்​கிறது.

கட்சி தொடங்கி 10 ஆண்டுகள் முடிந்து 11-ம் ஆண்டில் அடி எடுத்து வைப்​ப​தற்கு கட்சி​யினர் ஒவ்வொரு​வரின் கடின உழைப்பே காரண​மாகும். இந்நிலை​யில் த.மா.கா வினர் தொடர்ந்து கட்சி வளர வேண்​டும் என்ப​தற்காக உறுப்​பினர் சேர்ப்பு பணி தீவிரமாக ஈடுபட்​டுள்​ளனர். இந்நாளில் வளமான தமிழகத்​தை​யும், வலிமையான பாரதத்​தை​யும் உருவாக்க உறுதி​யேற்​போம். தமிழ் மாநில காங்​கிரஸ்​(மூ) நேர்மை, எளிமை, தூய்​மை​யைப் பின்​பற்றி தமிழர்​களின் நலன், தமிழ்​நாட்​டின் ​முன்னேற்​றத்​துக்காக தொடர்ந்து செயல்​பட்டு வெற்றி பெறும் என்று தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்