ஈ.வெ.ரா. பிறந்த நாள்: “பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்” - கனிமொழி எம்.பி

By செய்திப்பிரிவு

சென்னை: தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி எக்ஸ் பக்கத்தில், "It is the duty of every citizen to develop a scientific temper,humanism,and the spirit of inquiry and reform"-Constitution of India

பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.
வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.
பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும்.
மாணவர்களிடம் பெரியார் பேசட்டும். என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE