ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றார். வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் சென்னை வந்த அவர், சென்னையில் தனது வாக்கை பதிவு செய்தார்.

இந்நிலையில், நேற்று அவர் மீண்டும் டெல்லி புறப்பட்டுச் சென்றார். 3 நாட்கள் பயணமாக சென்றுள்ள அவர், சொந்த காரணமாக, தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் வரும் செவ்வாய்க்கிழமை அவர் சென்னை திரும்புவார் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE