மாலை 5 மணி நிலவரம்: தமிழகத்தில் 63.20% வாக்குப்பதிவு - தருமபுரியில் 67.52%, தென் சென்னையில் 57.04%
சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 63.20% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மக்களவைத் தொகுதியில் 67.52% சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.04 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. தொகுதி வாரியான வாக்குப்பதிவு - மாலை 5 மணி நிலவரம்:
- தருமபுரி - 67.52%
- நாமக்கல்- 67.37%
- ஆரணி - 67.34%
- கள்ளக்குறிச்சி - 67.24%
- கரூர்- 66.91%
- சிதம்பரம் - 66.64%
- பெரம்பலூர் - 66.56%
- திருவண்ணாமலை - 65.91%
- சேலம்- 65.86%
- அரக்கோணம் - 65.61%
- வேலூர் - 65.12%
- விழுப்புரம்- 64.83%
- கிருஷ்ணகிரி - 64.65%
- ஈரோடு - 64.50%
- திண்டுக்கல் -64.34%
- நாகப்பட்டினம் - 64.21%
- கடலூர் - 64.10%
- நீலகிரி - 63.88%
- விருதுநகர் - 63.85%
- மயிலாடுதுறை - 63.77%
- பொள்ளாச்சி -63.53%
- தேனி - 63.41%
- தென்காசி - 63.10%
- தூத்துக்குடி - 63.03%
- ராமநாதபுரம் -63.02%
- தஞ்சாவூர்- 63.00%
- கன்னியாகுமரி - 62.82%
- சிவகங்கை - 62.50%
- திருச்சி - 62.30%
- காஞ்சிபுரம் - 61.74%
- திருவள்ளூர் - 61.59%
- கோவை - 61.45%
- திருப்பூர் - 61.43%
- திருநெல்வேலி - 61.29%
- மதுரை - 60.00%
- ஸ்ரீபெரும்புதூர் - 59.82%
- வட சென்னை -59.16%
- மத்திய சென்னை - 57.25%
- தென் சென்னை - 57.04%
மொத்தம் - 63.20% வாக்குகள் பதிவாகியுள்ளது. நிகழ்நேர பதிவுகளுக்கு > மக்களவைத் தேர்தல் @ தமிழகம்
SCROLL FOR NEXT ARTICLE
▼