கோவை: சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை - சென்னை இடையேயான ‘வந்தே பாரத்’ வாராந்திர ரயில் சேவை செவ்வாய்க் கிழமை தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இருமார்க்கத்திலும் வரும் 5 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ( செவ்வாய்க் கிழமை ) இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எண் 06035 சென்னை - கோவை வந்தே பாரத் ரயில், சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு கோவை வந்தடையும். எண் 06036 கோவை - சென்னை வந்தே பாரத் ரயில், கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.50 மணிக்கு சென்னைக்கு சென்றடையும். வழியில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடியில் ரயில் நின்று செல்லும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago