ஹரியாணாவில் பதற்றம் முதல் கவனம் ஈர்த்த ஸ்ரீபதி வரை! - செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.13, 2024

By செய்திப்பிரிவு

ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீச்சு, தடியடி: ஹரியாணா எல்லையை கடக்க முயன்ற விவசாயிகள் மீது தடியடி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்காக டெல்லி நோக்கிச் சென்ற பஞ்சாப் விவசாயிகள், ஹரியாணா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். அவர்கள் மீது தண்ணீர் பீச்சி அடித்தனர். ஹரியாணாவின் கானவுரி என்ற இடத்தில் போலீஸார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE