மதுரை ED அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை - நடந்தது என்ன?: மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலகத்தில் அலுவலராகப் பணி புரிந்துவந்தவர் அங்கித் திவாரி. இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சுரேஷ்பாபு என்ற மருத்துவரிடம் 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, திண்டுக்கல்லில் வைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, மதுரையில் உள்ள அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதன்பிறகு, மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை துணை மண்டல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு விசாரணை தொடங்கி விடிய விடிய சோதனை நடத்தப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை 7 மணிக்கு முடிவடைந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்