தாம்பரத்தில் பொறியியல் பணி: கடற்கரை - தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில் ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை- தாம்பரத்துக்கு நவ.8, 9, 10, 13, 14, 15, 16, 17, 20, 21,22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 11.59மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்துசெய்யப்பட உள்ளது. தாம்பரம்-சென்னைகடற்கரைக்கு நவ.8, 9, 10, 13, 14, 15, 16,17, 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு நவ.19-ம் தேதி இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம்-சென்னைகடற்கரைக்கு அதேநாளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்