தாம்பரத்தில் பொறியியல் பணி: கடற்கரை - தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில் ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை- தாம்பரத்துக்கு நவ.8, 9, 10, 13, 14, 15, 16, 17, 20, 21,22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 11.59மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்துசெய்யப்பட உள்ளது. தாம்பரம்-சென்னைகடற்கரைக்கு நவ.8, 9, 10, 13, 14, 15, 16,17, 20, 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு நவ.19-ம் தேதி இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், தாம்பரம்-சென்னைகடற்கரைக்கு அதேநாளில் இரவு 11.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆகிய 2 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்