ஆளுநர் நிகழ்வில் சலசலப்பு முதல் ‘திரவுபதி துகிலுரிதல் படலம்’ வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ நவ.2, 2023

By செய்திப்பிரிவு

காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழா சலசலப்புகள்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 55-வது பட்டமளிப்பு விழா மு.வ.அரங்கில் வியாழக்கிழமை நடந்தது. சுதந்திர போராட்ட தியாக சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழக சிண்டிக்கேட், சென்ட் 2 முறை பரிந்துரை செய்தும், இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காததால் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இவ்விழாவை புறக்கணித்தார். மேலும், ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு அதிகரித்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மும்பை நிகர் நிலை பல்கலைக்கழக துணை வேந்தர் காமாட்சி முதலி, “பெண்கள் உயர் கல்விக்கு உதவும் வகையில் தமிழக அரசு ரூ.1000 வழங்குவது பாராட்டுக்குரிய திட்டம்” என்று பாராட்டு தெரிவித்தார். இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பேசவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE