கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
“பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பிஹார் மாநிலம் பரௌனி - கோவை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 03357), பரௌனியில் இருந்து சனிக் கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க் கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த ரயில் சேவை, வரும் டிசம்பர் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கோவை - பரௌனி இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:03358), புதன்கிழமைகளில் கோவையில் இருந்து நள்ளிரவு 12.50 மணிக்கு புறப்பட்டு, வெள்ளிக் கிழமை காலை 6 மணிக்கு பரௌனி சென்றடைகிறது. இந்த ரயில் சேவை வரும் டிசம்பர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago