துவாரகா விரைவுச் சாலை செலவு விவகாரம் முதல் மதுரை அதிமுக மாநாடு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஆக.19, 2023

By செய்திப்பிரிவு

“2 ஆண்டுகளில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் 3 மடங்கு உயர்வு”: கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் நடைபெறும் “தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் திருவிழா”வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்தபடி காணொலி வாழியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, "கடந்த 2021 மார்ச் மாத நிலவரப்படி, சுமார் 2300 ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள் மட்டுமே தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் எடுத்த முயற்சிகளின் பலனாக, இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்காகி இப்போது 6800-க்கும் மேல் உயர்ந்திருக்கிறது" என்று அவர் கூறினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE