''தமிழகத்தின் அமைதிக்கு ஆளுநர் அச்சுறுத்தலாக இருக்கிறார்'' - முதல்வரின் 15 பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ள 15 குற்றச்சாட்டுகள்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் - திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள 15 பக்க கடிதத்தில் 15 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஆளுநர் - திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 பக்கம் கடிதம் எழுதியுள்ளார். அதில். ஆளுநர் ஆர்.என்.ரவி மீது 15 குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதன் விவரம்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE