கரூர் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு: கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள வீரணம்பட்டி காளி கோயிலில் கடந்த 6-ம் தேதி கோயில் திருவிழா தொடங்கியது. 7-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் கோயிலில் உள்ளே வழிபாடு செய்ய சென்றபோது அவர்கள் அவரை வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் எழுந்ததை அடுத்து ஒரு தரப்பினர் கோயிலை பூட்டினர். பின்னர், பாதுகாப்புக்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகத்தினர் மறுநாள் கோயிலை திறந்ததால் அப்போதைய குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி கோயிலுக்கு சீல் வைத்தார். இதனை தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி ஆட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்