மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ் முதல் மணிப்பூர் நிலவரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூன் 17, 2023

By செய்திப்பிரிவு

தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை அரசு அமல்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி: இபிஎஸ் கேள்வி: செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் முதல்வருக்கு ஏன் வந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஸ்டாலின் முக்கிய எதிர்க்கட்சியை மிரட்டுவதைக் கைவிட வேண்டும். இனியும் தன்னை திருத்திக்கொள்ளவில்லை என்றால், அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE