வெயில் கொளுத்த வில்லை, சுட்டெரிக்கிறது! தமிழ்நாட்டின் பல நகரங்களில் வெயில் சதம் அடித்தது என்று வெயிலை கிரிக்கெட் வீரராக்கிப் பத்திரிகைகள் வர்ணிக்கின்றன.தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வெயிலுக்கு அஞ்சி வீட்டுக்குள் முடங்கினாலும் வெக்கை தாங்க முடியவில்லை.
மாமழை போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! திங்கள் போற்றுதும் என்று சிலப்பதிகாரம் இயற்கையைப் போற்றுகிறது. ‘வெயில் போற்றுதும்’ என்று நாம் பாட முடியுமா?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்