இறாலைத் தேடும் கைகள் | சூழலும் பெண்களும்

By ஆனந்தன் செல்லையா

உங்கள் தட்டுக்கு வந்து சேரும் இறால், பண்ணைகளில் வளர்க்கப்பட்டதாகவோ வலைகளில் பிடிக்கப்பட்டதாகவோ மட்டும் இருக்கும் என்கிற அவசியம் இல்லை; ஷகிலா, தனம் போன்ற பெண்களின் கைகளால் பிடிக்கப்பட்டதாகக்கூட இருக்கலாம்.

புறம்போக்கு நிலங்களுக்கும் அவற்றைச் சார்ந்திருக்கும் சமூகங்களுக்குமான பிணைப்பைக் கூறும் நோக்கத்துடன் சென்னை கலைத்திருவிழா நடத்திய ‘பொறம்போக்கியல்-2024’ என்னும் கருத்தரங்கில் சுற்றுச்சூழல் அறிஞர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வின் பேச்சாளர்கள் மண்ணின் மக்களாக இருந்தனர். பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த ஷகிலா சேகர், தனம் ஆறுமுகம் ஆகியோரின் பேச்சு பலரைக் கவர்ந்தது. ‘சென்னை கிளைமேட் ஆக்‌ஷன் குரூப்’ அமைப்பின் இணை நிறுவனர் பிரசாந்த் இவர்களுடன் உரையாடினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

22 mins ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்