‘மனிதம் காக்கும்’ சந்துரு குமார்! | சமூகப் பொறியாளர்கள் 12

By ஆர்.சி.ஜெயந்தன்

அது 2021. இருபத்தாறு வயது கவிதா, திருக் கோவிலூரைச் சேர்ந்தவர். தலைப் பிரசவத்துக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். சுகப் பிரசவத்துக்கு முயன்று முடியாமல் போகவே, தாயின் ரத்த அழுத்தம் அதிகரிப்பதைக் கண்டு மருத்துவர்கள் இரவு 2 மணிக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்துவிட்டார்கள். ஆனால், ரத்த இழப்பு காரணமாகத் தாய் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றார். அவருக்கு உடனடியாக ரத்தம் செலுத்த வேண்டிய கட்டாயம்.

அரசு ரத்த வங்கியில் கவிதாவின் அரிய ரத்த வகையான ‘ஏ.பி.நெகட்டிவ்’ 1 யூனிட் மட்டுமே இருப்பில் இருந்தது. ஆனால், கவிதாவுக்கு மேலும் 2 யூனிட்டுகளாவது செலுத்தினால்தான் அவரைக் காப்பாற்ற முடியும் என்கிற நிலை. அப்போது மருத்துவக் குழுவின் தலைவர், சந்துரு குமாரை அலைபேசியில் அழைத்து, “ஓர் இளம் தாயின் உயிரைக் காப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. 3 மணிக்குள் குருதிக் கொடையாளிகளை அழைத்து வாருங்கள். கொஞ்சம் நேரம் கடத்தி னாலும் ஆபத்தாகிவிடும். ரத்தம் எடுத்த பின் அதில் உரிய பரிசோதனைகளைச் செய்து முடித்து ஆபத்திலிருக்கும் தாய்க்குச் செலுத்த காலை 7 மணி ஆகிவிடும்” என்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

இணைப்பிதழ்கள்

14 hours ago

இணைப்பிதழ்கள்

16 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்