ஜெராக்ஸ் எடுப்பதற்காகக் கடைத் தெருவுக்குச் சென்றிருந்தேன். கடை திறந்திருந்தது. ஆனால், கடைக்காரர் இல்லை. எங்காவது தேநீர்க்கடை பக்கம் சென்றிருக்கக்கூடும், விரைவில் வந்துவிடுவார் என்கிற எண்ணத்துடன் வாசலுக்கு வந்து படிக்கட்டில் நின்றேன்.
வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். காந்தி சிலைக்குப் பக்கத்தில் ஆள்களை இறக்கி விட்டு ஒரு பேருந்து புறப்பட்டுச் செல்வது தெரிந்தது. இறங்கியவர்களில் ஆறு பேர் பார்வையற்றவர்கள். மூன்று ஆண்கள். மூன்று பெண்கள். ஆறு பேரும் கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தனர். அவர்களுடைய செயல்பாடுகள் என்னை ஈர்த்தன. அவர்களைத் தொடர்ந்து கவனித்தேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
11 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago