வந்தனம் சார்... | வண்ணக் கிளிஞ்சல்கள் 22

By பாவண்ணன்

பழம் வாங்கிக்கொண்டு கடையிலிருந்து வெளியே வந்தபோது செல்வகுமார் நின்றிருந்தார். “என்ன சார்? திடீர்னு இந்தப் பக்கமா வந்திருக்கீங்க” என்று கேட்டேன். “வாங்க சொல்றேன்” என்றபடி எதிர்ப்புறத்தில் நிறுத்தியிருந்த வாகனத்தை நோக்கி அவர் நடந்தார். நான் அவர் பின்னாடியே சென்றேன்.

வண்டிக்கு அருகில் சென்றதும் தன் இரண்டு கைகளையும் என் தோள்களில் வைத்து அழுத்தி, “வந்தனம் சார் நம்மையெல்லாம் விட்டுட்டுப் போயிட் டாருப்பா” என்று கண்கலங்கச் சொன்னார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

12 hours ago

இணைப்பிதழ்கள்

20 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

10 days ago

மேலும்