மக்களின் நம்பிக்கைகளும் அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் பின்பற்றப்படுகிற சிறு தெய்வங்களுக்கான சடங்குகளும் எப்போதும் ஆச்சரியத்தைத் தருகின்றன. வீராவேசம் கொண்ட தெய்வங்களையும் மக்களையும் இணைப்பவை வழிபாட்டு முறைகள்தான்.
இந்த முறைகளில் வழிபடுபவர்கள் தெய்வங்களிடம் கோரிக்கை வைப்பதும், தங்கள் தேவைகளுக்காக வழிபடும் மக்களிடம் தெய்வங்கள் கோரிக்கை வைப்பதும் வெகு இயல்பு. அதேபோல, கிராமங்களில் இருக்கும் சிறு தெய்வங்களுக்கான கதைகளும் வியப்பை அள்ளித் தெளிக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்