சமூகப் பொறியாளர்கள் - 9: மாற்றிக் காட்டிய ஹசினா!

By ஆர்.சி.ஜெயந்தன்

நாட்டின் மாநகரங்களில் மாற்றுப் பாலினத்தவர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சமூக நீரோட்டத்தில் அவர்களை இணைத்துக் கொள்ளும் மனப்பாங்கு கடந்த இரு பத்தாண்டுகளில் சீராக வளர்ந்து வந்திருக்கிறது.

இந்த ஏற்பின் பின்னணியில், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரச்சாரப் பங்களிப்பு, அரசுகள் செயல் படுத்தி வரும் நலத்திட்டங்கள் காரணமாக இருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, மாற்றுப் பாலினத்தவரின் கல்வி, வேலை வாய்ப்பில் ஆரோக்கியமான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE